ஒரே ஒரு நூலை மட்டும் மிச்சம் வைத்துள்ளேன்...
அறுத்து விட்டால் பறந்து விடுவாய்...
தொலைந்தும் விடுவாய் ...
பறந்து போக
ஆசைப்படுகிறாய் ...
போகிறபோக்கில் போகட்டும் என விட்டுவிட முடியவில்லை என்னால் ...
என் சுவாசத்தால்
நிறைத்து இருக்கிறேன் உன்னை ...
- மாயா !