Friday, August 10, 2012

நுரை !!!

கடல் எத்தனை வலிமையுள்ளதாய் இருந்தாலும் ...
அலைகள் எத்தனை உயரமாய் நின்றாலும் ...
கரைக்கு ஒதுங்கும் போது 
நுறைகளாய் பிறப்பெடுத்து உன் கால் நனைத்து உடைகின்றன ...
நானும் பெண்ணானேன் !!!


No comments: